அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுதி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புக்களும், அரசியற் கட்சிகளும் இணைந்து இன்று சனிக்கிழமை யாழ். நகரில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும், பேரணியையும் முன்னெடுத்தன. கொட்டும் மழையிலும் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் எனப் பலரும் கலந்துகொண்டு அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முற்பகல் 11.30 மணியளவில் யாழ். பிரதான பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பின்னர் அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு ஆஸ்பத்திரி வீதி … Continue reading அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுதி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்!